Tamil Worship

ஞாயிறு ஆராதனை

வாரத்தில் முதல் நாளாகிய ஞாயிறு சபைகூடி தேவனை ஆராதிப்பது. ஆராதனைக்கான ஆயத்த ஆரம்ப ஜெபம் ஏறெடுப்பதை பாடல்கள் பாடுவதை சபையினரின் பக்திவிருத்திக்கேதுவாக தேவனின் மகிமைக்கேதுவாக ஒருசிலர் தனித் தனியாக துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுப்பதை வேதவசனங்கள் வாசிப்பதை தசமமபாகங்கள் காணிக்கைகள் செலுத்துவதை சபைக்கான பொது ஜெபம் ஏறெடுப்பதை தேவசெய்தி என்பவற்றை எங்கள் ஆராதனை உள்ளடக்கியிருக்கிறது. ஆனால் தேவநியதியின்படி கற்பனைகளின்படி மரண பறியந்தம்வரை வாழ்கின்ற வாழ்க்கையே தேவனை ஆராதிக்கின்ற ஆராதனையாக இருக்கிறது.